நீ எவ்வாறு வாழ்ந்தால் வெற்றி பெறலாம்?
பிறப்பின் நோக்கம் செய்த கர்மாவை கழிப்தற்குதான் பிறப்பு ஏற்படும்! செய்த கர்மாவிற்கு ஏற்ப கிரகங்கள் அமைய பெற்றுதான் பிறப்பை கர்மா ஏற்படுத்தும். பெண்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருந்து கர்ம வழியில் தர்மபடி நடந்து வாருங்கள் நிச்சயம் பிறப்பின் நோக்கம் நிறைவேறும்.
கர்ம வழியில் தர்மபடி என்பது உங்கள் மனம் போன போக்கில் நடக்க கூடாது உங்கள் மனம்போன போக்குதான் கர்மா வழி அது பல தவறுகளை செய்து மீண்டும் கர்மாவை சேர்த்துக்கொள்ளும், ஒரு வழிகாட்டி தேரந்தெடுத்துக்கொள்ளுங்கள், வாழ்க்கைக்கு ஒருவர் உங்கள் பணம் பொருள் தேவைகளுக்கு ஒரு அட்வைசரை தேர்ந்து எடுத்து அவர்களின் வழிகாட்டுதல் படி உங்கள் பயணம் தொடர்ந்தால் எந்த கர்மாவும் படுத்தாது.
உன் மனம் தான் கர்மா மனம் கர்ம படி வாழ விடும் கர்ம படி வாழந்தால் நீ வாழ்வில் சிக்கி தவிப்பாய் ஒவ்வோருவருக்கும் ஒரு வழிகாட்டி வேண்டும் வழிகாட்டியின் வழிகாட்டுதல் படி நடந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் நீ உன்மனம் சொல்படி நடந்தால் வாழ்க்கையில் சிக்கி தவிப்பாய்.
பரிகாரம் என்பது உன் வாழ்க்கை பாதையை மாற்றி விடாது, நீ செல்கின்ற பாதையில் திடமாக செல்ல உன்மனதை திடபடுத்தும் உனக்கு ஏற்படுகின்ற அடி மற்றும் வலிகளை தாங்கி கொள்ள தாயார் படுத்தும் ஆனால் உணக்கு அடி வலியும் வேதனைகளும் நிச்சயம் உண்டு.
உன் வழிகாட்டியை தேடி சிக்கன பிடித்து வாழ தொடங்குங்கள் வாழ்த்துகள்.
வழிகாட்டி இல்லாத வாழ்க்கை பல வேதணைகளை சந்தித்து வாழும், நீ உன் சுய புத்தியில் செல்கின்ற பாதை கர்ம படியே செல்லும்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments